நாம் வழங்குபவற்றை அறிந்து கொள்ளுங்கள்

பொது விரைவுக் குறியீட்டு (QR) பண வசூல்
பல தசாப்தங்களாக இலங்கை மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ள ஒரு முன்னோடி நிதிச் சேவை நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கர் ஃபினான்ஸ், இலங்கையில் முதல்முறையாக அறிமுகமாக்கப்பட்ட பொது விரைவுக் குறியீட்டு அடிப்படையிலான மொபைல் பண வசூல் சேவையின் இரண்டாவது ஆண்டு நிறைவை சமீபத்தில் கொண்டாடியுள்ளது. நிதித் தீர்வுகளில் புரட்சிகரமாக மாற்றங்களை ஏற்படுத்துவதில் அதன் ஓயாத அர்ப்பணிப்பை இப்புத்தாக்கம் பிரதிபலிப்பதுடன், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு வலுவூட்டுவதில் இது கவனம் செலுத்தியுள்ளது.
-
கனவுகள் நனவாகி வருகின்ற Growing Dreams 2024!
மேலும் படிக்கவும் -
சுபீட்சத்தை முன்னெடுப்பதில் சிங்கர் ஃபினான்ஸ் 20 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றது
மேலும் படிக்கவும் -
தொடர்ச்சியாக 5வது தடவையாகவும் ‘Best Place to Work in Sri Lanka’ விருதுடன், தலைசிறந்த Legends நிறுவனம் என்ற கௌரவத்தை சிங்கர் ஃபினான்ஸ் சம்பாதித்துள்ளது
மேலும் படிக்கவும்